Wednesday 27 August 2014

ஆகாச தீபம் 24-10-14 முதல்

ஆகாச தீபம் 24-10-14 முதல்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8445-ஆகாச-தீபம்-24-10-14-முதல்

Here is the message that has just been posted:
***************
ஆகாச தீபம் கடனை போக்கும்: 24-10-2014 முதல் 22-11-2014 முடிய.

கார்த்திகே தில தைலேன ஸாயங்காலே ஸமாகதே ஆகாச தீபம் யோதத்யாத்  மாஸமேகம் ஹரிம் ப்ரதி மஹதீம் ஶ்ரீய மாப்நோதி ரூப செளபாக்கியம் ஸம்பதம் ( நிர்ணய ஸிந்து- 146 ).

சாந்திரமான கார்த்திகை மாதம்  முழுவதும் ஸாயங்காலம் ஸூர்யன் அஸ்தமிக்கும் வேளையில் தனது வீட்டுக்கு அல்லது ஆலயத்துக்கு

 அருகில்   உயரமான ஒரு ஸ்தம்பம் நட்டு அதன் நுனியில் எட்டு திரியுள்ள ஒரு விளக்கு நல்லெண்ணை விட்டு ஏற்றி வைக்க வேண்டும்.

அல்லது தனது வீட்டு மொட்டை மாடியில் உயரமான இடத்திலும் ஏற்றி வைக்கலாம் இதன் ஒளியானது எட்டு திசையும் பரவ வேன்டும்.

24-10-2014 ஸூர்யன் மறைந்த பின்  அஹம் ஸகல பாபக்ஷய பூர்வகம் ஶ்ரீ ராதா தாமோதர ப்ரீதயே அத்ய ஆரப்ய கார்த்திக அமாவாஸ்யா பர்யந்தம் யதா சக்தி ஆகாச தீப தாநம் கரிஷ்யே என்று ஸ்வாமி சன்னதியில்

 ஸங்கல்பம் செய்துகொண்டு , மண் அகல் விளக்கில் நல்லெண்ணைய் விட்டு எட்டு திரி போட்டு ஏற்றி அருகில் உள்ள ஆலயத்தில் அல்லது தனது வீட்டு மாடியிலோ உயரமான இடத்தில்  தாமோதராய நபஸி துலாயாம்

லோலயா ஸஹ ப்ரதீபம் தே ப்ரயச்சாமி நமோ நந்தாய வேதஸே (நிர்ணய ஸிந்து)) எனும் ஸ்லோகம் சொல்லி வைத்து  நமஸ்காரம் செய்யலாம். .
அனைத்து கடன்களும் விலகும். லக்ஷிமி கடாக்ஷம் ஏற்படும்.

 எல்லா நாட்களும் முடியாவிட்டாலும் முடிந்த நாட்களில் ஏற்றி வைத்தாலும் அந்த அளவிற்கு துன்பங்கள் விலகுமே. .

தடித்த துணியாலான திரி தான் மொட்டை மாடியில் எரியும். ஒரே விளக்கில் எட்டு திரி போட வேண்டும்.

ஆதலால் மண் பானையை மூடும் மண் தட்டு மாதிரி பெரிதாக இருக்க வேண்டும் அகல் விளக்கு.  காற்றில் அணையாமல் எரிய வேண்டுமே..
***************

Friday 22 August 2014

​​​ஹோமங்கள-பயன்கள்

​​
ஹோமங்கள்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8889-ஹோமங்கள்

Here is the message that has just been posted:
***************
​​
ஹோமங்கள்

ஹோமம் நடத்துவது ஏன்? காலம் மாறும்போது எல்லா துறைகளிலும் திருப்பங்கள் நிகழும். உலகில் இயற்கை சூழ்நிலைகள் மாறும். இவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஹோமங்களை நடத்த வேண்டும். இறைவன் ஹோமங்கள் மூலமாக நமது கோரிக்கையை அறிந்து கொள்கிறான். அக்கோரிக்கைகள் அக்னிகுண்டங்கள் மூலமாக இறைவனை சென்றடைவதாக நம்பிக்கை. எனவே தான் ஹோமம் நடத்தப்படுகிறது.

முக்கிய ஹோமங்கள்

கணபதி ஹோமம் (தடைகள் நீங்க)
அவஹந்தி ஹோமம் (விவசாயம்)
ஆயுஷ்ய ஹோமம் (குழந்தைகளுக்கு)
மிருத்தியஞ்ச ஹோமம் (ஆயுள் விருத்தி)
லட்சுமி ஹோமம் (செல்வ விருத்தி)
வித்யா ஹோமம் (கல்வியில் மேன்மை)
மங்கள சமஸ்கரண ஹோமம் (குழந்தை பாக்கியம்)
கனகதாரா ஹோமம் (திறமையை வெளிப்படுத்த)

லட்சுமி ஹோமம் (செல்வ விருத்தி)

சர்வமங்களங்களையும், மேன்மையையும், 16 செல்வங்களையும் அடையவும், நீண்ட நாள் வராதிருந்த பொருள் வந்துசேரவும், ஐஸ்வர்யம் அடைய தடையாக இருக்கும் எதிர்மறை சக்திகள், சாபங் களை நீக்கி செல்வ விருத்திக்கு வழிவகுக்கவும் "லட்சுமி ஹோமம் செய்ய வேண்டும்

மங்கள சமஸ்கரண ஹோமம் (குழந்தை பாக்கியம்)

திருமணம் ஆகி நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகள் நடத்த வேண்டிய ஹோமம் மங்கள சமஸ்கரண ஹோமம் ஆகும். குழந்தை பாக்கியம் பெறவும், நம் அனைத்து செயல்களிலும் வெற்றிபெறவும், குடும்பச் சூழலிலிருந்து தப்பி பரிபூரண விடுதலை பெறவும் இந்த ஹோமத்தை நடத்தலாம்.

அக்னியின் பெருமை

ஹோமங்களில் வளர்க்கப்படும் அக்னியை சாதாரண நெருப்பாகக் கருதக்கூடாது. அக்னிதேவன் மற்ற தெய்வங்களின் தூதர் போலவும், அவர்களது வாய் போலவும் செயல்படுகிறார். மனிதன் மற்ற தெய்வங்களுடன் தொடர்பு கொண்டு பேச அக்னியை பயன்படுத்திக் கொள்கிறான். உணவும் அக்னி மூலமே கொடுக்கப்படுகிறது.
***************

Tuesday 19 August 2014

Elaborate Samopakarma Goshti at Bangalore on 29/08/2014


Dear Samavedins,

The Samopakarma on 29/08/2014 ( Friday-Holiday on account of Ganesha Chathurthi)) will be held at Seetharama Mandir,                           23/11, Gangadhara Chetty  Road, Bangalore-560042 next to RBANMS School, near Ulsoor Lake. ( The Brahmana Samooham).This will be conducted by Vedamurthy Brahmasri A V Subramanya Deekshithar and will commence at 8.30am.

--
P.V.ANANTANARAYANAN
607,3RD MAIN
OMBR LAY-OUT
BANGALORE-560043
Ph: 080-25451042 /Mob:9739084469

 

Monday 18 August 2014

Sri Jayanthi for Srimad Andavan Ashramam -- why on Sep 15th?

Srirangam Srimad Andavan Ashrama sishyas --- rather Munithraya samprathayasthars -- will celeberate Sri Jayanthi on September 15, 2014 (AvaNi 30). Sri Ranganatha Paduka describes in detail the reasons for deciding this date. A pdf is attached. To read one or two pages of this pdf may strain your eyes. Kindly excuse me for my inefficiency.

Wednesday 6 August 2014

Munithraya Sri Jayanthi - 15-09-2014​


​Munithraya Sri Jayanthi - 15-09-2014

On the niyamanam of HH Srimad Andavan, Sri Jagannathan swami, Ashrama Arathakar, informs that Munithraya Sri Jayanthi falls on September 15 Avani 30. Please wait for this month's Sri Ranganatha Paduka to read more on this decision.

Tuesday 29 July 2014

Leave the three and be happy!

 How to have sukham?.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8447-How-to-have-sukham

Here is the message that has just been posted:
***************
लोभ-मूलानि पापानि, रस-मूलानि व्याधयः ।
इष्ट-मूलानि शोकानि, त्रीणित्यक्त्वा सुखी भव ॥

lobha-mūlāni pāpāni, rasa-mūlāni vyādhayaḥ ।
iṣṭa-mūlāni śokāni, trīṇi tyaktvā sukhī bhava ॥


sins have root in greed, diseases have root in taste.
sorrows have root in desire, leave the three and be happy
​!​


Courtesy: Sri.VVR
***************

Monday 28 July 2014

புரட்டாசி-மாத-விரதங்கள்

புரட்டாசி மாத விரதங்கள்..

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8378-புரட்டாசி-மாத-விரதங்கள்

Here is the message that has just been posted:
***************
"


      புரட்டாசி மாத பண்டிகைகள்.

மஹாளய பக்ஷம்:--09-09-2014 முதல் 24-09-2014 முடிய
நமது வாழ்க்கை உயர்வதற்கு  உதவி செய்துள்ள நமது. பெற்றோர், தாத்தா, பாட்டி, அத்தை,, குரு, ஆசிரியர் முதலானோருக்கு நாம் நன்றி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பே மஹாளய பக்ஷ காலமாகும்..


மஹாளயம் என்றால் மஹான்களின் இருப்பிடம் . . இறந்து போனாலும் கூட நமது பித்ருக்கள் இந்த சமயத்தில் வருடந்தோறும் நமது வீடு தேடி வருகிறார்கள். இவர்களுக்கு நாம் அன்ன மளிக்க வேண்டும்.


மஹாளயத்தை நாம் பார்வணம், ஹிரண்யம், தர்ப்பணம் ஆகிய மூன்று வழிகளில் செய்யலாம்.  பார்வணம் என்பது ஆறு ப்ராஹ்மணர்களை பித்ருக்களாக வரித்து ஹோமம் செய்து ப்ராஹ்மணர்களுக்கு சாப்பாடு போடுவது. ,


ஹிரண்யம் என்பது  பச்சரிசி, வாழைக்காய், தக்ஷிணை கொடுத்து
தர்பணம் செய்வது.


தர்பணம் என்பது தானாகவே அமாவாசை தர்பணம் செய்வது போல் மஹாளய பக்ஷம் 16 நாட்களும் தினமும் தர்பணம் செய்வது.  இவற்றில் ஏதாவது ஒன்று செய்து பித்ருக்களை த்ருப்தி செய்வது நமது கடமை ஆகும்.


ஏதாவது ஒரு நாள் மட்டும் மஹாளயம் செய்பவர்கள் மஹா பரணி(13-9-14
மத்யாஷ்டமி (16-9-14) மஹா வ்யதீபாதம் (17-9-14) கஜசாயை (21-9-14) . தகப்பனாரின் திதி ஆகிய நாட்களில் செய்யலாம். .இவை மிகவும் சிறந்த நாட்கள் ஆகும்.


மற்ற நாட்களில் செய்வதாக இருந்தால் கர்த்தா, கர்த்தாவின் மனைவி, மூத்த குமாரன் பிறந்த நக்ஷத்திரம் ... ப்ரதமை, சஷ்டி, ஏகாதசி, வெள்ளிக்கிழமை, , வ்யதீபாத ஸம்பந்தமில்லத ரோஹிணி, ரேவதி, , த்ரயோதசி ஸம்பந்தமில்லாத மகம்,    இல்லாத நாட்கள் பார்த்து செய்ய வேண்டும். ஆதாரம் நிர்ணய ஸிந்து.,


ஸன்யாஸியாக ஸித்தி ஆனவர்களுக்கு 20-9-14 அன்று தான்  செய்ய வேண்டும். மற்றவர்களுக்கும் இன்று செய்யலாம்.


ஆக்ஸிடென்ட் முதலியவைகளால் துர் மரணமடைந்த வர்களுக்கு  (இயற்கையாக மரண மாகாதவர்களுக்கு மட்டும்) 22-9-14 அன்று செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு இன்று செய்யக்கூடாது.


23-9-14 அமாவாசை அன்று ப்ருஹ்மசாரி ஒரு நாள் செய்யும் மஹாளயம் செய்யலாம். கணவனுக்கு மனைவி செய்யும் மஹாளயம் செய்யலாம்.
 மற்ற யாரும் 22-9 மற்றும் 23-9-14  இரு தினங்களும் ஒரு நாள் செய்யும் மஹாளயம் செய்யக்கூடாது.


மஹாளய பக்ஷத்தில் தாய் தந்தைக்கு  ( வருடா வருடம் செய்யும் சிராத்தம் வந்தால் )முதலில் சிராத்தம் செய்துவிட்டு அதன் பிறகு மஹாளய பக்ஷத்திற்குள் மற்றொரு நாளில் நாள் பார்த்து  மஹாளயம் செய்ய வேண்டும்.


17-9-2014 அவிதவா நவமி  சுமங்கலி ப்ரார்த்தனை இன்று செய்யலாம்.
நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல முறையில் வளர்க்கப்பட்டு  நல்ல கணவரை அடைந்து  கணவரின் கோபதாபங்களையும்  குழந்தைகளின் கஷ்ட நஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு குடும்பத்தை தூணாக நின்று கப்பாற்றி


 , அனைவரையும் ஒன்றினைத்து , முக்கியமாக நமது கலாசாரத்தையும் , வைதீக தர்மங்களையும் , ஸம்ப்ரதாயங்களையும் கடைபிடித்து வாழும் பெண்மணியே பதிவ்ரதை என்று அழைக்கப்படுகிறாள்.


இப்படிப்பட்ட பெண்களுக்கு கிடைக்கும் ஒரு பாக்கியம் தான் தனது கணவனுக்கு முன்னால் பூவும் பொட்டுமாக பரம பதம் அடைவது.. இவ்வாறு ஒரு குடும்பத்தில் ஸுமங்கலியாக  இறந்திருந்தால் அந்த பெண்ணுக்கு சிராத்ததிற்கு மறு நாள் ஒவ்வொரு வருடமும் கட்டாயம் ஸுமங்கலி ப்ரார்த்தனை செய்ய பட வேண்டும்.


இந்த ஸுமங்கலி ப்ரார்த்தனை சிராதத்திற்கு சமமானது.


இது போலவே பெண்களை குறித்து மஹாளய பக்ஷத்திலும் ஒரு நாள்
ஸுமங்கலியாக  இறந்தவர்களுக்காக வஸ்த்ரம் கொடுத்து சாப்பாடு போட்டு அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.


இந்த நாள் தான் அவிதவா நவமி எனப்படுகிறது.
""பர்துரக்ரே  ம்ருதா நாரி ஸஹ தாஹேந  வா ம்ருதா  தஸ்யா: ஸ்தானே நியுஞ்சீத விப்ரைஸ்  ஸஹ ஸுவாஸினீம்  ( தர்ம ஸிந்து-73 ).


தனது கணவருக்கு முன்போ அல்லது தனது கணவருடன் சேர்ந்தோ இறந்து போன ஸுமங்கலிகளின் த்ருப்திக்காக ஸுவாஸினி பெண்களை வீட்டிற்கு வரவழைத்து வஸ்த்ரம் தந்து சாப்பாடு போட்டு  ஆசீர்வாதம் பெற வேன்டும் என்கிறது தர்ம ஸிந்து.


கணவனை இழந்த பெண் விதவா. ஸுமங்கலி பெண்  அவிதவா எனப்படுகிறாள்.. மஹாளய பக்ஷத்தில் அ விதவா நவமி அன்று சுமங்கலி ப்ரார்த்தனை செய்யலாம்..


25-9-2014. தெளஹித்ரப்ரதிபத்:--


புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் ப்ரதமை அன்று  தனது தாயாரின் பெற்றோர்களுக்கு சாப்பாடு, வஸ்த்ரம், பரிசு, ஆபரணங்கள் வாங்கி தர வேண்டும். . தனது தாயாரின் பெற்றோர் விரும்பும் இடத்திற்கு க்ஷேத்ராடனம் அழைத்து செல்ல வேண்டும்..


25-9-14 முதல் 3-10-14 முடிய நவராத்திரி




8-10-14 சந்திர கிரஹணம்.சந்திரன் உதய நேரம் 5-53 பி. எம். மோக்ஷம் 6-04 பி. எம். . 11 நிமிடங்களே புண்ய காலம்.  மோக்ஷ ஸ்நானம் செய்து போஜனம் செய்யலாம் ...பகல் போஜனம் வேண்டாம்.
***************

Saturday 19 July 2014

Lot of questions about Vratams , TarpaNams , SrAddhams and Vaidhika Kaaryams

SrI:
 
Dear All :
 
I get a
​​
lot of questions about Vratams , TarpaNams , SrAddhams and Vaidhika Kaaryams . Being not a trained Bruhaspati , I can not  answer your queries accurately .
 
We have with us however an extremely competent and practicing Bruhaspati , Sriman NVS Swamy at Chennai , the Founder/owner of both the Vaideekam Group and Brahminsnet , who can  addresses the information needs of all AastikAs regarding Vaideeka Kaaryams  .He has all the Multimedia equipment to assist in Vaidhika Kaaryams thru Skype and similar  telecommunication/Multimedia services .
 
Please enroll in the Vaideekam Yahoo groups and Brahmins net by writing to Sriman NVS Swamy , the source of many treasures on daily observances and Vaidhika KarmAs . He is so generous with his time . Your support will help him a great deal . Please support him and his work of value to you and send appropriate sambhAvanAs .
 
As a general observation , All of us involved in Kaimakryams like this are struggling to cope with increasing needs and requests  for information on questions relating to our sampradhAyam . While we do not mind spending huge chunks of personal time to create these sites and answer questions after consulting with our AchAryAs, we are loosing the battle to cover all expenses .   Maintaining these  web sites , providing fresh content, creating Print ready books  and accepting new Kaimkaryams are boggling us all down  . Fortunately few dedicated volunteers are  sharing the kaimkaryam load . Ultimately , we might have to close these sites for lack of support and create a annual Membership based access to content to cover the ever increasing expenses . For the past 20 years , adiyEn has  presented the content as Vidhyaa Daanam; I am happy to know that the content is being actively used . There are 350 Plus ebooks at the many web sites included in the http://www.sadagopan.org portal  for your active use thru downloading . There are 30,000 pages of content  relating to PoorvAchArya Sri Sooktis ,Veda Bhaagams , Ahnikams ,   divya Prabhandhams , divya desams and many more . Individual stotrams with meanings and extended commentaries and digital images form these sites have been down loaded tens of thousands of time . For instance , SrI Stuti book and Mantra Pushpam alone have been downloaded more than 5,000 times .
 
Please contact adiyEn and support the Kaimkaryams to continue without interruption . Please provide  samarpaNams yathaa sakti to continue with the kaimakryams and grow  further the sampradhAyam . adiyEn will be happy to suggest ways in which you can support us . $50 to $100 annual membership by interested AstikAs addressed to adiyEn here and Yathaa sakti samarpaNams in Rupees in India to Sriman NVS Swamy would help a great deal . adiyEn hopes to enroll
a  minimum of 100-200  members in support of Sadagopan.org portal access program . This will be an one time appeal on my part for the 2014-2015 Membership year . Please contact adiyEn  thru email , if you wish to become a supporting Member this year .
 
NamO SrI NrusimhAya,
V.Sadagopan  
 


__,_._,___

13-8-2014;-- மஹா சங்கடஹர சதுர்த்தி.

மஹா சங்கடஹர சதுர்த்தி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8223-மஹா-சங்கடஹர-சதுர்த்தி

Here is the message that has just been posted:
***************
13-8-2014;-- மஹா சங்கடஹர சதுர்த்தி.

1ஒவ்வொரு மாதமும் தேய்பிறை ( கிருஷ்ண பக்ஷம்) சதுர்த்தி திதிக்கு ஸங்கட ஹர சதுர்த்தி எனப் பெயர். ஆனால் சிராவண மாத தேய் பிறை சதுர்த்திக்கு மஹா சங்கடஹர சதுர்த்தி எனப்பெயர்.

ஒரு வருடம் தம்பதியாக இன்று ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் இந்த விருதத்தை அநுஷ்டிக்கலாம்.

""சிராவணே பகுளே பக்ஷே சதுர்த்யாம் து விதூதயே கணேசம் பூஜயித்வா து சந்த்ராயார்க்யம் ப்ரதாபயேத்""

இன்று பகல் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கணபதி படம் அல்லது விக்கிரஹம் வைத்து , மம வித்யா-தன- புத்ர- பெளத்ராதி ஸுக ப்ராப்தியர்த்தம்  ஸர்வ ஸங்கஷ்ட நிராஹரணார்த்தம் ஸங்கடஹர கணபதி பூஜாம் கரிஷ்யே. என்று ஸங்கல்பித்து கொண்டு

  அஸ்மின் படே கஜாஸ்யாய நம: ஆவாஹயாமி; விக்னராஜாய நம: ஆஸனம் சமர்பயாமி.  ஏகதந்தாய நம: பாத்யம் ஸமர்பயாமி ;;சங்கர ஸுநவே நம: அர்க்கியம் ஸமர்பயாமி; உமா ஸுதாய நம: ஆசமனீயம்

ஸமர்பயாமி;  வக்ரதுண்டாய நம: பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்பயாமி;
ஹேரம்பாய நம: ஸ்நானம் ஸமர்பயாமி; சூர்ப்ப கர்ணாய நம: வஸ்த்ரம் ஸமர்பயாமி; குப்ஜாய நம: யக்ஞோபவீதம் ஸமர்பயாமி;

கெளரீ புத்ராயகணேஸ்வராய நம : கந்தம் ஸமர்பயாமி; உமா புத்ராய நம:
அக்ஷதான் ஸமர்பயாமி; சிவஸுநவே நம: புஷ்ப மாலாம் ஸமர்பயாமி;
விக்ன நாசினே நம: புஷ்பானி பூஜயாமி; விகடாய நம: தூபம் ஆக்ராபயாமி

வாமனாய நம: தீபம் தர்சயாமி; சர்வாய நம: நைவேத்யம் நிவேதயாமி;
21 கொழுக்கட்டை (மோதகம்) –நிவேதனம்; ஸர்வார்த்தி நாசினே நம: பலம் ஸமர்பயாமி( பழங்கள் நிவேதனம் செய்யவும்); விக்ன ஹர்த்தரே நம;

தாம்பூலம் ஸமர்பயாமி; ஸர்வேஸ்வராய நம: தக்ஷிணாம் ஸமர்பயாமி;
ஈச புத்ராய நம: கற்பூர நீராஜனம் ஸமர்பயாமி;  என்று சொல்லி உபசார பூஜைகள் முடித்து விட்டு பசும்பால் அல்லது சந்தனம் கலந்த நீரால் கீழ்

கண்ட 4  சுலோகம் சொல்லி கணபதியின் முன்பாக ஒரு கிண்ணத்தில் அர்க்கியம் விடவும்.

1, க்ஷீர ஸாகர ஸம்பூதஸுதா ரூப நிசாகர; க்ருஹாணார்க்யம் யா தத்தம்
கணேச ப்ரீதி வர்த்தன  ரோஹிணி ஸஹித சந்த்ர மஸே நம: இதமர்க்கியம்,
இதமர்க்கியம், இதமர்கியம்;

2. கணேசாய நமஸ்துப்யம் ஸர்வஸித்தி ப்ரதாயக ;ஸங்கஷ்டம் ஹர மே தேவ க்ருஹாணார்கியம் நமோஸ்துதே கணேசாய நம: இதமர்க்கியம்;
இதமர்கியம், இதமர்க்கியம்.

3.கிருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் து பூஜிதஸ் த்வம் விதூதயே க்ஷிப்ரம்
ப்ரஸாதிதோ தேவ க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே ஸங்கஷ்ட ஹர கணேசாய நம: இதமர்கியம்,இதமர்கியம், இதமர்கியம்.

4.திதீ நாம் உத்தமே தேவி கணேச ப்ரிய வல்லபே  ஸர்வ ஸங்கஷ்ட நாசாய
சதுர்த்யர்கியம்  நமோஸ்துதே; -சதுர்தியை நம; இதமர்கியம்; இதமர்கியம், இதமர்க்கியம்.

கணபதியின் எதிரே தம்பதிகளாக உட்கார்ந்து கொண்டு ""ஓம் நமோ ஹேரம்ப மத மோதித மம ஸர்வ ஸங்கஷ்டம் நிவாரய நிவாரய ஹூம் பட் ஸ்வாஹா""

என்னும் மந்திரத்தை 4444 அல்லது 444 தடவை ஜபிக்கவும்.

பிறகு கணபதிக்கு நிவேதனம் செய்த 21 கொழுகட்டைகளில் ஒரு ஐந்து கொழுகட்டைகளை ஏதாவது ஒரு குழந்தைக்கு கொடுத்து சாப்பிட சொல்லவும். மீதியை நீங்கள் .கணபதியை ப்ரார்த்திக் கொண்டு, சந்திரனை தரிசித்து விட்டு சாப்பிடலாம்.

இவ்வாறு செய்ய இயலாதவர்கள் அர்க்கியம் மட்டும் தந்து விட்டு சந்திரனை தரிசித்து விட்டு சாப்பிடலாமே. இதனால் அனைத்து இன்னல்களும் விலகும் என்கிறது கணேச புராணம்.
***************

8-9-2014 அனந்த பத்மநாப விரதம்

அனந்த வ்ருதம்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8234-அனந்த-வ்ருதம்

Here is the message that has just been posted:
***************
8-9-2014 அனந்த பத்மநாப விரதம்:--
பகவான் நாராயணன் அனந்தன் அல்லது ஆதிசேஷன் என்ற பெயருடன் பாதாள லோகத்திலிருந்து  பூமியை தன் ஆயிரம் தலைகளால் தாங்கி கால சக்கிரத்தை நடத்துகிறார். இவ்வாறு தன் தலைகளால் ஒரு கல்பத்தில் பூமியை தாங்க ஆரம்பித்த நாளே இது.

முதலில் யமுனைக்கு பூஜை செய்ய வேன்டும். பிறகு 14 தர்பைகளால் அனந்தன் உருவம் அமைத்து( தலை பின்னல் மாதிரி பின்னி) ஐந்து தலைகளுடன் கலசத்தில் வைத்து 14 முடியுள்ள பட்டு கயிற்றையும் 14 ஆவரண தேவதைகளையும் ஆவாஹனம் செய்து

அக்கயிற்றை இடது கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.. பிராமணருக்கு தக்ஷிணை தாம்பூலம் தந்து 14 ஆண்டுகள் கழித்து உத்யாபனம் செய்ய வேண்டும்.  அனந்தன் அருளால் அனந்தமான பாக்கியம் பெறலாம்.

விரத பூஜா விதானம் புத்தகத்தில் பூஜை முறை உள்ளபடி பூஜை செய்யலாம்.
விரத சூடாமணி புத்தகத்தில் அனந்தன் ஆவரண பூஜையும் உத்யாபனம் செய் முறையும் உள்ளது.

.
***************

9-9-2014:--உமா மஹேஸ்வர விரதம்.

உமா மஹேஸ்வர வ்ருதம்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8235-உமா-மஹேஸ்வர-வ்ருதம்

Here is the message that has just been posted:
***************
9-9-2014:--உமா மஹேஸ்வர விரதம்.

பாத்ரபத மாத பெளர்ணமி  அன்று உமா மஹேஸ்வரர் என்னும் பெயரில் உமாவுடன் சேர்ந்த சிவனை ஆராதிக்க வேண்டும்..

என்னென்ன விருப்பத்தை குறித்து யார் யார் செய்கிறாரோ அவர் தான் விரும்பும் அனைதையும் அடைவார் என்கிறது சிவ ரஹஸ்யம்.

உமா மஹேஸ்வர விருதத்தில் சிவனை 16 வடிவத்தில் 16 கலசங்களில்  16 பூக்களால் 16 வித நிவேதனம் செய்து பூஜிக்க வேண்டும்.15 வருடம் இம்மாதிரி செய்யலாம்… இரு பட்டு கயிரில் 15 முடிச்சுகள் போட்டு பூஜையில்

வைத்து கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.. அனைத்து பாபங்கள் விலகி நல்ல தெளிவான ஞானம் பெறலாம். ஒரு ஏழை தம்பதிகளுக்கு வேட்டி, சேலை வாங்கி கொடுத்து சாப்பாடு போட்டு அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.

முடியாவிட்டால் மூன்று வருடங்களாவது செய்யலாம். இந்த விரதம் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து செய்ய வேண்டும். இரவு சிவ புராணம் கதை கேட்க வேண்டும்.அல்லது படிக்க வேன்டும்.

1, உமா மஹேஸ்வரர்; 2. சிவ: 3. சர்வர்; 4. ருத்ரர். 5. பசுபதி. 6. உக்ரர்;7. மஹாதேவர். 8. பீமர்; 9. ஈசானர்; 10. உமாபதி. 11. சம்பு; 12. . சூலி; 13. அம்ருதேஸ்வரர்.14. வாமதேவர்; 15; காலகாமர்; 16. காலாத்மா.

இந்த விரதத்தை முழுமையாக செய்ய இயலாதவர்கள் 15 முடிச்சு போட்ட ஒரு பட்டு கயிறு சிவன் ஸன்னதியில் வைத்து சிவனுக்கு அர்ச்சனை செய்து
நமஸ்தே கிரிஜா நாத பக்தாநா மிஷ்டதாயக ஆயுர் வித்தஞ்ச ஸத்கீர்த்திம்

தவ பக்திஞ்ச  தேஹி மே  என்று ப்ரார்தித்து நம: பஞ்சதச  க்ரந்தி ஸூத்ர ஸம்ஸ்தாய சம்பவே தயாகராய தேவாய சங்கராய நமோ நம: என்று சொல்லி நமஸ்கரித்து  ஹர பாபானி ஸர்வாணி சுபம் குரு தயாநிதே

க்ருபயா தேவ தேவேச மாமுத்தர பவன்ணவாத்.என்று சொல்லி பட்டு கயிறை கையில் கட்டிக்கொள்ளவும்..

இந்த விருதத்தை முறையாக செய்வதால் நம்மிடமிருந்து  பிரிந்து சென்ற உறவினர்கள்—செல்வங்கள்- சொத்துக்கள். –நல்ல குணங்கள் ஆகியவை நமக்கு திரும்ப கிடைக்கும்..
***************

7-9-2014 ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8233-ஓணம்-பண்டிகை

Here is the message that has just been posted:
***************
7-9-2014 ஓணம் பண்டிகை.

மஹாபலி சக்ரவர்த்தியிடம் மூண்றடி மண் கேட்டு மஹா பலியை அளந்து ஏற்றுக் கொண்ட நன்னாள் இது.  இன்று மஹா பலி சக்ரவர்த்தி ஆவணி திருவோணம் அன்று தான் ஆண்டு வந்த கேரள தேசத்தை காண வருகிறார். .
அவரை வரவேற்க பெருமகிழ்ச்சியுடன் வரவே.ற்கும் நாள் தான் ஓணம் .
***************

02-09-2014 தூர்வாஷ்டமி

தூர்வாஷ்டமி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8230-தூர்வாஷ்டமி

Here is the message that has just been posted:
***************
​​
02-09-2014  தூர்வாஷ்டமி

ஸிம்மே பாத்ரபதே மாஸி தூர்வா ஸம்ஞா ததாஷ்டமி என்பதாக ஆவணி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி தூர்வாஷ்டமி எனப்படும்… இன்று அருகம் புல்லை  பூஜை செய்ய வேண்டும். . சுத்தமான இடத்தில் அருகம் பில்

வளர்ந்திருக்கும் இடம் சென்றோ அல்லது அருகம்புல் பறித்து வந்து வீட்டில் ஒரு தாம்பாளத்தில் வைத்து , அருகம்புல்லுக்கு சந்தனம் குங்குமம் இட்டு நமஸ்கரித்து கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ப்ரார்த்திக்கலாம்.

""ஸெளபாக்கியம் ஸந்ததிம் தேஹி ஸர்வ கார்ய கரீ பவ  யதா சாகா ப்ரசாகாபிர் விஸ்த்ருதாஸி மஹீதலே ததா மமாபி ஸந்தானம் தேஹி த்வ மஜராமரம்" (நிர்ணய ஸிந்து)
***************

05-09-2014 விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி

பரிவர்த்தன ஏகாதசி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8231-பரிவர்த்தன-ஏகாதசி

Here is the message that has just been posted:
***************
05-09-2014 விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி:--

இன்று மஹா விஷ்ணு படுக்கையில் புரண்டு படுக்கிறார். இன்று மாலை ஶ்ரீ லக்*ஷ்மியுடன் மஹா விஷ்ணுவை பூஜை செய்து காய்ச்சிய பசும்பால் நிவேதனம் செய்யவும்.

ஹே வாஸுதேவ ஜகன்னாத, ப்ராப்தேயம் த்வாதசி தவ பார்ச்வேன பரிவர்தஸ்வ ஸுகம் ஸ்வபிஹி மாதவ. என்று ப்ரார்தித்து கொள்ளவும்.
***************

06-09-2014 வாமன ஜயந்தி

வாமன ஜயந்தி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8232-வாமன-ஜயந்தி

Here is the message that has just been posted:
***************
06-09-2014 வாமன ஜயந்தி

காச்யபருக்கும் அதிதிக்கும் மகனாக மத்யான வேலையிலின்று அவதாரம் செய்தார்.  மாத்யானிகம் ப்ருஹ்ம யக்ஞம் செய்து விட்டு வாமன மூர்த்தியை பூஜை செய்துவிட்டு ஶ்ரீமத் பாகவத்திலுல்ல வாமனாவதார பகுதியை பாராயணம் செய்யவும். சுத்த ஜலத்தால் அர்க்கியம் கொடுக்கவும்.

காலையில் ஸ்நானம் செய்து விட்டு வாமன ஜயந்தி புண்ய காலே அர்க்கிய ப்ரதானம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து கொள்ளவும்.. இரு கைகலிலும் ஜலம் எடுத்து நமஸ்தே பத்மனாபாய நமஸ்தே ஜலசாயினே துப்யமர்க்க்யம் ப்ரயஸ்சாமி பால வாமண ரூபீணே வாமநாய நம: இதமர்க்கியம்.

நம: சார்ங்க தநுர் பாந பாணயே வாமநாய ச யக்ஞபுக் பவதாத்ரே ச வாமநாய நமோ நம: வாமனாய நம: இதமர்க்கியம். ஜலத்தை பூமியில் பக்தியுடன் விடவும்.. அஹங்காரம் நீங்கும்.
***************

30-08-2014:-----ரிஷி பஞ்சமி

ரிஷி பஞ்சமி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8228-ரிஷி-பஞ்சமி

Here is the message that has just been posted:
***************
30-08-2014:-----ரிஷி பஞ்சமி—
பாத்ரபத மாதம் சுக்ல பக்ஷ பஞ்சமியன்று மிக முக்யமான ஏழு ரிஷிகளை பூஜிக்க வேண்டும்.1. கச்யபர். 2. அத்ரி. 3. பரத்வாஜர். 4. விசுவாமித்ரர்; 5 கெளதமர். 6. ஜமதக்னி, 7 வசிஷ்டர். .

 பென்களுக்கு மாதா மாதம் சம்பவிக்கும் அந்த மூன்று நாட்களிலும் பெண்கள் மிக கட்டுபாடுடன் நியமமாக இருக்க வேண்டும். மீறினால் அந்த பெண்ணுக்கு மட்டுமல்லாமல் அந்த பெண்ணின் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்கிறது வேத சாஸ்திரங்கள். .

ஐம்பது வயது மேற்பட்ட பெண்கள் இந்த ரிஷி பஞ்சமி வ்ருதத்தை கணவனுடனோ அல்லது (கணவனில்லாத பெண்) தனியாகவோ செய்ய வேண்டும்.. .

ரிஷி பஞ்சமி அன்று காலை நதி, அல்லது, குளம் அல்லது கிணறு ஆகிய ஏதோ ஒன்றில் ஸ்நானம் செய்து நாயுருவி குச்சியைக்கொண்டு கீழ் கண்ட மந்திரம் சொல்லி 108 முறை பல் துலக்க வேண்டும்.

"ஆயுர் பலம் யசோ வர்ச்ச: ப்ரஜா: பசு வஸூநி ச  ப்ருஹ்ம ப்ரக்ஞாம் ச மேதாம் ச த்வம் நோதே: வனஸ்பதி:"  பிறகு நெல்லிப்பொடியை உடலில் தேய்த்து முழுகி ஸ்நானம் செய்ய வேண்டும்.

பிறகு தன் வீட்டில் நடுவில் மண்டபம் அமைத்து அதில் கலசங்கள் வைத்து அந்த கலசங்களில் மேற்சொன்ன 7 ரிஷிகளையும் அருந்ததியையும் சேர்த்து ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும்.

பிறகு ஏழு வேதாத்யானம் செய்த ப்ராஹ்மணர்களை வரித்து 7 ரிஷிகளாக பாவித்து ஸப்த ரிஷிகளுக்கு நிவேதனம் செய்ததை அந்த ப்ராஹ்மணர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

அன்று இரவு இந்த மஹரிஷிகளின் சரித்ரம் கேட்க வேண்டும். மறுநாள் காலையில் ரிஷிகளுக்கு ஹோமம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இம்மாதிரி ஏழு வருடங்கள் செய்ய வேண்டும்.,

 இதனால் ஆத்யாத்மிகம், ஆதி பெளதிகம், ஆதி தைவிகம் என்ற மூன்று விதமான துக்கமும் விலகும். மங்களங்கள் வளரும். ஆபத்துகளில்லாத செல்வங்கள் வந்து சேரும். பெண்கள் ஸெளபாக்கியத்தை அடைவார்கள்/.
***************

31-8-2014 ஸூர்ய சஷ்டி

சூர்ய சஷ்டி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8229-சூர்ய-சஷ்டி

Here is the message that has just been posted:
***************
31-8-2014 ஸூர்ய சஷ்டி:--

தர்ம ஸிந்து-64 சொல்கிறது:--சுக்லே பாத்ரபதே சஷ்ட்யாம் ஸ்நானம் பாஸ்கர பூஜனம் ப்ராசனம் –பஞ்சகவ்யஸ்ய அச்வமேத பலாதிகம்.

பாத்ரபத சுக்ல பக்ஷ சஷ்டி திதியன்று காலையில் ஸூர்ய உதயத்திற்கு முன்பாக குளித்து விட்டு (நித்ய கர்மாக்களை முடித்து) கிழக்கே நோக்கி அமர்ந்து கொண்டு ஆதித்ய ஹ்ருதயம், கோளறு பதிகம் மற்றும் ஸூர்ய ஸ்தோத்ரங்கள் சொல்லி

 பனிரண்டு முறை ஸூர்யனை நோக்கி நமஸ்காரம் செய்து ப்ரார்தித்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் பஞ்ச கவ்யம் சாப்பிடலாம்.. அனைத்து நோய்களும் விலகும். ஆரோக்கியம் ஏற்படும் என்கிறார் திவோதாஸர் எனும் மஹரிஷி..
***************

29-08-2014:--விநாயக சதுர்த்தி:

விநாயக சதுர்த்தி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8227-விநாயக-சதுர்த்தி

Here is the message that has just been posted:
***************
29-08-2014:--விநாயக சதுர்த்தி:
பாத்ரபத மாதம் சுக்ல பக்ஷ சதுர்தி திதி தான் விநாயக சதுர்த்தி. இன்று தனது வீட்டின் வடக்கு பகுதியில் ஒரு மண்டபத்தில் பச்சரிசி போட்டு பரப்பி அதில் எட்டு தளத்துடன் கூடிய தாமரையை வரைந்து அத்ன் மேல் களி மண்ணாலான பிள்ளையார் வைத்து அருகம்புல் சந்தனம் ஆகியவற்றால் பக்தியுடன் பூஜிக்கவும்.

குறிப்பாக 21 அருகம்புல்லால் நல்ல வாசனையுள்ள சந்தனத்தில் தோய்த்து கீழ் கன்ட பத்து நாமாக்கள் சொல்லி இரண்டு இரண்டு அருகம் புல்லாலும் கடைசி ஒரு அருகம்புல்லால் பத்து நாமாக்களையும் சொல்லி அர்ச்சனை செய்யவும்.

1.   கணாதிபாய நம: 2. உமா புத்ராய நம: 3. அகநாசனாய நம: 4. விநாயகாய நம: 5. ஈசபுத்ராய நம: 6. ஸர்வஸித்திதாய நம: 7. இபவக்த்ராய நம: 8. ஏகதந்தாய நம: 9. மூஷிக வாஹனாய நம: 10. குமார குரவே நம;

தூப தீபம் காண்பிக்கவும். நிவேதனம்_--நெய்யில் செய்த 21 கொழுக்கட்டை;
தேங்காய் 21; வாழைப்பழம் 21; நாவல் பழம் 21; விளாம்பழம் 21; கொய்யா பழம் 21; கரும்பு துன்டு 21; வெள்ளரிக்காய் 21; அப்பம் 21; இட்லி 21;  செய்யவும்.

நடனம். பாட்டு. வாத்தியம், வேதம், புராணம் ஆகியவைகளுடன் பூஜை முடிக்கவும். 21 ப்ருஹ்மசாரி பையன்களுக்கு தக்ஷிணையுடன் நிவேதன பொருட்களை கொடுத்து , பெரியோர்களிடம் ஆசி பெறவும்.

மறுநாள் காலை புனர்பூஜை செய்து விநாயகரை யதாஸ்தானம் செய்து விஸர்ஜனம் செய்யவும்.. எந்த காரியத்திலும் இடையூறு ஏற்படாது.
***************

28-08-2014. ஹரிதாளிகா விருதம்.

ஹரிதாளிகா வ்ருதம்..

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8226-ஹரிதாளிகா-வ்ருதம்

Here is the message that has just been posted:
***************
28-08-2014. ஹரிதாளிகா விருதம்.

பாத்ரபத மாத சுக்ல பக்ஷ த்ருதியை  அன்று தேவியை பூஜித்து செய்ய வேண்டிய விருதம் இது. திருமணம் நடைபெற வேண்டிய கன்னி பெண்கள்  இன்று மாலையில் தனது வீட்டில் வ்ருஷபத்தின் மீது பார்வதியுடன்

அமர்ந்திருக்கும் சிவன் படத்தை வைத்து கெளரீ ஸஹித மஹேஸ்வராய நம: என்று சொல்லி பூஜை அஷ்டோத்ர அர்ச்சனை செய்து பதினாறு தட்டுகளில்  வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பழங்கள் தேங்காய்

வைத்து நிவேதனம் செய்து தெரிந்த ஸ்தோத்ரங்கள் சொல்லி ப்ரார்தித்து  ""மயாபி யேந காமேந பூஜிதாஸி மஹேஸ்வரி ராஜ்யம் தேஹி ச ஸெளபாக்கியம் ப்ரஸன்னாப வ பார்வதி"" (ஸ்மிருதி கெளஸ்துபம்—208)

என்னும் ஸ்லோகம் சொல்லி ப்ரார்திக்கவும். .பிறகு இந்த 16 தட்டுகளையும் எட்டு தம்பதிகளுக்கு கொடுத்து நமஸ்கரித்து ஆசி பெறவும்.. இவ்வாறு

செய்வதால் பெண்கள் சாஸ்திர ஸம்மத முறையில் தாங்கள் விரும்பும் நபருடன் திருமணம் செய்து கொண்டு சீரும் சிறப்புமாக வாழ முடியும் என்கிறது சாஸ்திரம்..

ஹிமவான் தன் பெண்ணான பார்வதியை சிவனல்லாத ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுக்க தீர்மானித்தார். . பார்வதியின் தோழிகள் பார்வதியை வேறு ஒரு நதி கரைக்கு அழைத்து சென்று இந்த விரதம் செய்ய

சொன்னார்கள். . இதன் பயனாக பரமசிவன் நேரில் வந்து ஹிமவானின் ஸம்மதத்துடன்  பார்வதியை ஏற்று கொண்டதாகவும் பவிஷ்யோத்திர புராணம் கூறுகிறது. .

 ஆகவே தான் "ஆலிபி; ஹாரிதா யஸ்மாத் தஸ்மாத் ஸா ஹரி தாளிகா " என்பதாக ஆலி எனப்படும் தோழிகளால் அபகரித்து செல்லப்பட்டதால் இந்த விருதத்திற்கு ஹரிதாளிகா விருதம் எனப்பெயர் ஏற்பட்டது.
***************

25-8-2014. பிரதக்ஷிண அமாவாசை.

பிரதக்ஷிண அமாவாசை.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8225-பிரதக்ஷிண-அமாவாசை

Here is the message that has just been posted:
***************
25-8-2014. பிரதக்ஷிண அமாவாசை.

 அமாவாசை திங்கட்கிழமை  காலை பத்து மணிக்குள்ளும் அதற்கு மேலும் என்று இருக்கிறதோ அன்று ப்ரதக்ஷிண அமாவாசை எனப்படுகிறது

 திங்கட்கிழமை காலை .பத்து மணிக்கு மேல் அமாவாசை வந்தால் ப்ரதக்ஷிணம் கிடையாது.. அரச மரத்தை காலை பத்து மணிக்கு மேல் சுற்றக்கூடாது. மற்ற நாட்களில் காலை ஒன்பது மணிக்குள் சுற்றலாம்.

ஞாயிறன்று அமாவாசை வந்து அது திங்கள் கிழமை காலை பத்து மணி வரை அமாவாசை இருந்தாலும் ப்ரதக்ஷிணம் செய்யலாம்..ப்ரதக்ஷிண அமாவாசை தான்.

ப்ரதக்ஷிண அமாவாசை அன்று காலையில் 6 மணியிலிருந்து அரச மரத்தை பூஜை செய்து 108 முறை ப்ரதக்ஷிணம் செய்யலாம்.

ப்ரதக்ஷிணம் செய்யப் போகிற அரச மரத்துடன் வேப்ப மரமும் சேர்ந்து இருக்க வேண்டும்.. முறையாக அரச மரத்திற்கு பூணல் போட்டு வேப்ப மரத்துடன் ப்ரதிஷ்டை, திருமணம் செய்த அரச மரத்தை சுற்றுவதே சாலச் சிறந்தது..

முதலில் அரச மரத்திற்கு 16 உபசார பூஜை செய்ய வேண்டும்.. விரத பூஜா விதானம் புத்தகத்தில் உள்ள படி 16 உபசார பூஜை செய்த பிறகு சுற்ற ஆரம்பிக்கவும்.

எண்ணிக்கைக்காக முதன் முதல் ஆரம்பிக்கும் போது உருண்டை மஞ்சள் 108 எண்ணி வைத்து கொண்டு ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு மஞ்சளாக அரச மர அடியில் ஒரு பாத்திரம் வைத்து அதில் போட்டு வரவும்.

அடுத்த தடவை ப்ரதக்ஷிண அமாவாசை வரும் போது 108 குங்கும்ம் பொட்டலங்களும், அதற்கு அடுத்த தடவை ப்ரதக்ஷிண அமாவாசை வரும் போது 108 தாம்பூலம் ( இரு வெற்றிலையும் ஒரு பாக்கும் வைத்து கட்டி அதை போடவும்.

 இதற்கு அடுத்த தடவை ப்ரதக்ஷிண அமாவசை வரும் போது 108 புஷ்பம் போடவும். இதற்கு அடுத்த தடவை ப்ரதக்ஷிண அமாவாசை வரும் போது கொய்யா பழம், அல்லது. சப்போட்டா,

 அல்லது ஆரஞ்சு , அல்லது எள்ளுருண்டை, வேற்கடலை உருண்டை, இம்மாதிரி எது வேண்டு மானாலும் உங்கள் செளகரியப்படி போட்டு சுற்றலாம்.

அமா ஸோம வார புண்ய காலே அச்வத்த ப்ரதக்ஷிணம் கரிஷ்யே என்று சொல்லி விட்டு சுற்றவும். சுற்றும்போது சொல்ல வேண்டிய மந்திரம்.
மூலதோ ப்ருஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே அக்ரத: சிவ ரூபாய வ்ருக்ஷ ராஜாய தே நம:

அக்ஷி ஸ்பந்தம் புஜ ஸ்பந்தம் து:ஸ்வப்னம் துர் விசிந்தனம் சத்ரூணாம் ச ஸமுத்பன்னம் அச்வத்த சமயஸ்வ மே.

மரத்தின் அடிப்பகுதியில் ப்ருஹ்மாவாகவும், மரத்தின் நடுப்பகுதியில் மஹா விஷ்ணுவாகவும் மரத்தின் நுனி கிளை பகுதியில் சிவஸ்வரூபமாகவும்  காட்சியளிக்கும் மரங்களின் தலைவனான ஹே அரச மரமே உனக்கு நமஸ்காரம்.

காரணமில்லாமல் கண்கள் துடித்தல், தோள்கள் மற்றும் கைகள் துடித்தல் ,, கெட்ட ஸ்வப்னம் ஏற்படுதல், மனதில் கெட்ட எண்ணங்கள் தோன்றுதல், , எதிரிகளால் கஷ்டம் உண்டாகுதல் ஆகியவற்றிலிருந்து ஹே அரச மரமே என்னை காப்பாயாக.

முறையாக அரச மர ப்ரதக்ஷிணம் முடிந்தவுடன் இந்த 108 பழமோ பக்ஷணமோ இதை மற்றவர்களுக்கு கொடுத்து விட வேண்டும்.

இதனால் மும்மூர்த்திகள்  அருள் கிட்டும். பாபங்கள் விலகும் .ஏழரை சனியின் துன்பம் விலகி ஆயுள் அதிகரிக்கும்.

12 ஆண்டுகள் கழிந்த பிறகு ப்ரதக்ஷிண வ்ருதம் உத்யாபனம் செய்து விட வேண்டும் .வ்ருத சூடாமணி புத்தகத்தில் உத்யாபணம் செய்ய வேண்டிய முறை உள்ளது.
***************

​ ஆவணி மாத விரதங்கள்.

 கோகுலாஷ்டமி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8224-கோகுலாஷ்டமி

Here is the message that has just been posted:
***************
​​
ஆவணி மாத விரதங்கள்..

17-8-2014. கோகுலாஷ்டமி

ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷம் அஷ்டமி திதி ரோகிணி நக்ஷத்திரம் அன்று நள்ளிரவில் கிருஷ்ணாவதாரம்.. இன்று கிருஷ்ணர் பூஜை,இரவில் உபவாசம், பகலில்.. ஶ்ரீமத் பாகவதத்தில் கிருஷ்ண ஜனனம் ( பத்தாவது ஸ்கந்தம் மூன்றாவது சர்க்கம்) பாராயணம் செய்யலாம். அல்லது பாராயணம் செய்வதை கேட்கலாம்.

11-8-2014 முதல் 17-8 14 முடிய ஶ்ரீமத் பாகவதம் சப்தாஹ விதிப்படி ஏழு நாட்கள் பாராயணம் செய்யலாம். அல்லது 17-8-2014 முதல் 23-8-2014 முடியவும் பாராயணம் செய்யலாம். கர்போத்சவம் அல்லது ஜனனோத்சவம் என்று கூறப்படும் இவை ஒன்றில் பாராயணம் அல்லது பிறர் சொல்ல கேட்டல் செய்வது சிறந்தது.

(1() முதல் ஸ்கந்தம் முதல் ஸர்க்கம் முதல் 3ஆவது ஸ்கந்தம் 19 ஆவது ஸர்க்கம் முடிய. யக்ஞ் வராஹ சரித்ரம் –நிவேதனம்:-- சக்கரை வள்ளி கிழங்கு;, கடலை உருண்டை.

(2)  3ஆவது ஸ்கந்தம் 20 ஸர்க்கம் முதல் 5ஆவது சர்க்கம் 3ஆவது ஸர்க்கம் முடிய; த்ருவ சரித்ரம்;-நிவேதனம் பழ வகைகள்.

(3). 5ஆவது ஸ்கந்தம் 4 முதல் 7ஆவது ஸ்கந்தம் 5ஆவது ஸர்க்கம் முடிய
ஶ்ரீ ந்ருஸிம்மாவதாரம்—நிவேதனம்—பானகம்—நீர்மோர்.

(4). 8ஆவது ஸ்கந்தம் ஒன்றாவது ஸர்க்கம் முதல் 10ஆவது ஸ்கந்தம் 3ஆவது ஸர்க்கம் முடிய.  பயோ விரதம்.  நிவேதனம்—பால் பாயாஸம்.

(5) 10ஆவது ஸ்கந்தம் 4 முதல் 10ஆவது ஸ்கந்தம் 54 ஆவது ஸர்க்கம் முடிய – ருக்மணீ கல்யாணம்—நிவேதனம்- பருப்பு தேங்காய்—பக்ஷணங்கள்.

(6). 10ஆவது ஸ்கந்தம் 55 ஆவது ஸர்க்கம் முதல் 11ஆவது ஸ்கந்தம் 13ஆவது ஸர்க்கம் முடிய. ---குசேலோபாக்யானம்—நிவேதனம்—அவல், பழம்.

(7) 11ஆவது ஸ்கந்தம் 14ஆவது ஸர்க்கம் முதல் 12ஆவது ஸர்க்கம் 13ஆவது ஸர்க்கம் முடிய --ஶ்ரீ பாகவத பூர்த்தி- நிவேதனம்- வடை; பாயஸம்; சக்கரை பொங்கல்.

இவ்வாறு செய்து வழிபடலாம்.. பாகவத ஸப்தாஹம் என்பது இம்மாதிரி பாராயணம் செய்வதே.
***************

Friday 18 July 2014

Sri Krishna Jayanthi - 19-08-2014 for Sri Matam Shishyas

SRI JAYANTHI--19-8-14

 DEAR  ALL, SRI JAYANTHI ON 19-8-14 TUESDAY FOR SRI AHOBILA
MUTT SISHYAS--PL SEE THE ATTACHMENT ---  HAR HARHARE
RAAMA HARE RAAMA RAAMA
RAAMA HARE HAREHARE KRISHNA HARE KRISHNA KRISHNA KRISHNA HAR
E HARE E

HARE KRISHNA HARE KRISHNA KRISHNA KRISHNA HARE HARE 
--------------------

Subject: SRI JAYANTHI--19-8-14

 DEAR  ALL,
SRI JAYANTHI ON 19-8-14 TUESDAY FOR SRI AHOBILA MUTT SISHYAS--PL SEE THE ATTACHMENT ---
 HAR HA
RHARE RAAMA HARE RAAMA RAAMA RAAMA HARE HARE
HARE KRISHNA HARE KRISHNA KRISHNA KRISHNA HARE HARE E
Photo: Chapter - 6, Text 25<vbr><vbr>Gradually, step by step, with full conviction, one should become situated in trance by means of intelligence, and thus the mind should be fixed on the Self alone and should think of nothing else.<vbr><vbr>Please LIKE this page and help to preserve Srila Prabhupada's Original Books.<vbr>See Purport in Comment




HARE KRISHNA HARE KRISHNA KRISHNA KRISHNA HARE HARE 


Thursday 26 June 2014

ஓதி வருவதில்லை ஒழுக்கம் !


ஓதி வருவதில்லை ஒழுக்கம் !


எந்த ஒரு செயலும் தன்மேல் திணிக்கப்படாமல் மிக இயல்பாக தனக்கு ஒழுக்கத்தை வரவைத்த அனுபவத்தையும், ஈஷாவில் அப்படிப்பட்ட ஒழுக்கம் எப்படி கடைப்பிடிக்கப்படுகிறது என்பதைப் பற்றியும் இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சத்குரு…
சத்குரு:
நான் பள்ளி சென்ற காலத்தில் கூட ஒழுக்கம், நன்னடத்தை என்று எதையும் என் மீது என் வீட்டார் திணிக்க முயன்றதில்லை. ஆனால், எங்கள் வீட்டில் சில பண்பாடுகள் இருந்தன.
ஒழுக்கத்தை நிலைநாட்டக் கோபம் கொண்டு கத்துவதால், எதுவும் சரியாவதில்லை.

எங்கே நாங்கள் போனாலும், இரவு உணவுக்கு எல்லோரும் கூடி ஒன்றாகச் சாப்பிட வேண்டும் என்பது, ஒரு பழக்கமாக இருந்தது. ஒருவர் வராவிட்டாலும், அவருக்காக மொத்தக் குடும்பமுமே காத்திருக்கும். அதனால் மற்றவர்கள் பசியுடன் காத்திருப்பார்கள் என்ற எண்ணமே வீட்டில் நேரத்துக்குக் கொண்டு சேர்த்துவிடும்.
இது எங்கள் மீது ஒரு நிபந்தனையாகத் திணிக்கப்பட்டதல்ல. அன்பினாலும், பொறுப்பினாலும் அதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டு இருந்தது.
காலையும், மாலையும் தினமும் இருவேளை வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்ய வேலைக்கு ஒரு பெண் அமர்த்தப்பட்டு இருந்தாள். தினமும் ஒருமுறை ஈரத் துணிகொண்டு தரையைத் துடைக்கும் பழக்கமும் இருந்தது. என்றைக்காவது, என் அம்மாவே துடைப்பத்தை எடுத்துப் பெருக்க ஆரம்பிப்பாள். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு எப்படிச் சும்மா இருக்க முடியும்? சொல்லப்படாமலேயே நாங்களும் அந்த வேலைகளைப் பங்கு போட்டுக் கொள்வோம்.
சில வீடுகளில் பயன்படுத்தப்பட்ட துணிகள் அங்கங்கே குவியலாக இருப்பதைக் காணலாம். எங்கள் வீட்டில், உடுத்திக் களைந்த உடைகள் குவியல் குவியலாகக் கண்ட இடங்களில் வீசப்பட்டு இருக்காது.
கீழே கிடக்கும் குப்பையைக் குனிந்து பொறுக்க உங்களுக்கு எண்ணம் இல்லை என்றால், நானே எடுத்துப் போடுகிறேன்.

ஆனால், அதை அதனதன் இடத்தில் வைக்க வேண்டும் என்று எதுவுமே ஒரு நிபந்தனையாக எங்கள் மீது திணிக்கப்படவில்லை. ஏன் ஒழுங்காகச் செய்யவில்லை என்று யாரும் கத்த மாட்டார்கள். யாரிடமும் சண்டை போட மாட்டார்கள். நாங்கள் செய்யத் தவறியதை எங்கள் அம்மா எடுத்து ஒழுங்குபடுத்துவாள். அதற்கு வாய்ப்பு கொடுக்க மனம் வராமல், நாங்களே ஓர் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தோம்.
வார்த்தைகளால் ஒழுக்கத்தைப் போதித்து, மற்றவரிடம் கீழ்ப்படிதலை எதிர்பார்ப்பதைவிட, இதைப் போன்ற சிறு சிறு விஷயங்கள் ஒரு வீட்டின் பண்பாடாகவே விளங்குகையில், அவை, வாழ்க்கையில் பெரும் மதிப்பு கொண்டவையாக மாறுகின்றன. அவற்றை மீற மனம் வருவதில்லை.
இந்த அளவுகூட ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், வாழ்க்கை அதன் போக்கில் தறிகெட்டு நடக்கும். ஒழுக்கத்தை நிலைநாட்டக் கோபம் கொண்டு கத்துவதால், எதுவும் சரியாவதில்லை.
ஓர் இளம் தம்பதி. கணவனுக்கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்து அது சண்டையாக வெடிக்கும்போதெல்லாம், வேலை செய்யும் பெண்ணுக்குப் புரியக்கூடாது என்று ஆங்கிலத்தில் கத்திக் கொள்வார்கள்.
ஒருநாள் மனைவிக்கு ஒரு சந்தேகம் வந்தது. வேலைக்காரியை அழைத்தாள்.
"உனக்கு ஆங்கிலம் புரியாதுதானே?" என்று கேட்டாள்.
"புரியாது. ஆனால், நீங்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்ளும்போது யார் பக்கம் தப்பு என்று புரிந்துவிடும்" என்றாள் வேலை செய்பவள்.
"எப்படி?"
"யாருக்கு முதலில் கோபம் வருகிறது என்று கவனித்தால் போதுமே.." என்றாள் அவள்.
யாரையாவது வற்புறுத்திக் கற்றுக் கொள்ளச் சொன்னால், அதை எப்படித் தட்டிக் கழிப்பது என்றுதான் யோசிப்பார்கள்.

திணிப்பவர்கள் மூலமாகவோ, புத்தகங்கள் மூலமாகவோ, உபதேசங்கள் செய்பவர்கள் மூலமாகவோ, தத்துவங்களைப் போதிக்கும் ஆசான்கள் மூலமோ அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நாகரிகம் இறங்குவதில்லை. சமையலறையிலிருந்து கழிப்பறை வரை எல்லாவற்றையும் சுத்தமாக வைத்திருப்பது ஓர் இயல்பாக இருக்க வேண்டுமென்றால், அது அந்தக் குடும்பத்திலேயே ஊறி இருக்க வேண்டும். அப்போதுதான் அது அதன் வாரிசுகளிடம் பிரதிபலிக்கும்.
என் அம்மாவிடம் நான் கண்ட பழக்கம் என்னிடமும் தொடர்கிறது. என் மகள் பயன்படுத்திய துணியை அங்கங்கே சிதறடித்திருந்தால், எதுவும் சொல்லாமல், அவற்றை எடுத்து ஒழுங்குபடுத்த ஆரம்பிப்பேன். உடனடியாக அவள் ஓடி வருவாள். அந்த வேலையை என்னை முந்திக் கொண்டு செய்து முடிப்பாள்.
இன்று ஈஷாவிலும், யார் மீதும் எந்த நன்னடத்தை விதிகளையும் திணிப்பதில்லை. வாழ்க்கையின் தரம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேனோ, அதை முதலில் நான் கடைப்பிடிக்கிறேன். அந்தத் தரம் கிடைப்பதற்குச் சுத்தமான ஒரு சூழ்நிலை வேண்டும். கீழே கிடக்கும் குப்பையைக் குனிந்து பொறுக்க உங்களுக்கு எண்ணம் இல்லை என்றால், நானே எடுத்துப் போடுகிறேன். அழுக்கான, அசுத்தமான இடத்தில் தங்க எனக்கு விருப்பம் இல்லை என்கிறேன். அவ்வளவுதான்.
'அதை அப்படிச் செய், இதை இப்படிச் செய்யாதே' என்று மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டே இருப்பதைவிட, இதுவே சிறந்த வழியாக எனக்குத் தோன்றுகிறது.
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் இந்த நிலைப்பாட்டைக் கொண்டு வந்தாலொழிய, வாழ்க்கையின் தரம் உயர வாய்ப்பில்லை. சும்மா சாப்பிடுவதும், தூங்குவதும், பணம் பண்ணுவதும் உங்கள் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தாது. எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
யார் மீதும் எதையும் திணிக்காமல் எது, எப்படி, எங்கே வேலை செய்யும் என்பதை அவர்களுக்கு புரியவைத்தால் போதும். விவேக புத்தியுள்ள எவரும் சந்தோஷமாக அதைச் செய்யத் தயாராக இருப்பார்கள்.
யாரோ ஒன்றிரண்டு பேர் முரண்டு பிடிக்கலாம். எதற்கும் சரிவராமல், கழுதையாகத்தான் நடந்து கொள்வேன் என்றால், முரட்டுக் கழுதைகளைக் கையாள்வதைப் போல பிரம்புடன்தான் அவர்களைக் கையாள வேண்டும்.
ஆனால், யாரையாவது வற்புறுத்திக் கற்றுக் கொள்ளச் சொன்னால், அதை எப்படித் தட்டிக் கழிப்பது என்றுதான் யோசிப்பார்கள். கட்டுப்படுத்த முனைவதில் உங்கள் உயிர் போகும். தட்டிக் கழிக்கப் பார்ப்பதில் அவர் உயிர் போகும். இருவருக்கும் நிம்மதி இருக்காது.
எனக்கு 11 வயதானபோது, யோகா என் வாழ்க்கையில் ஓர் அங்கமானது. என் வாழ்க்கையில் சில ஒழுங்குமுறைகள் தாமாகவே வந்தன. சில விஷயங்களை மிகக் கச்சிதமாகச் செய்து முடித்தால்தான் அவற்றுக்கான பலன் கிடைக்கும். இல்லாதுபோனால், யோகா வேலை செய்யாது. அதற்கான ஆர்வமும், அவசியமும் தாமாக எழுந்தன. ஒரு செயலைக் கச்சிதமாகச் செய்து முடித்தால், அங்கே ஒழுங்கீனத்துக்கே இடமில்லை.
குழந்தையாக இருக்கும்போதே யோகா வாழ்க்கையின் ஓர் அம்சமாக மாறிவிட்டால், யாரும் எதையும் திணிக்காமல், எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல், அவர்கள் தாமாகவே ஒழுக்கமாகத்தான் இருப்பார்கள்.





-- 











--
R.GOPALAKRISHNAN
FLAT NO S 1, NARAYANA FLATS,
PLOT NO 145, KUMARAN COLONY 5TH STREET,
VADAPALANI, CHENNAI 600 026.
RES. PH : 044 2362 1045
CELL NO +91  944 456 1448.


****************************
LOVE ALL, SERVE ALL
****************************







Saturday 14 June 2014

Fwd: Antha Rangam Yavum Intha Rangan Arivaan Nineth day of Azagiyamanavalanin Vasantha utthsavam


Dear Honorable friends
 
My Saashtaanga Pranaams to Azagiya manavalan and Sriranga Naachiyaar

Today is the 9th day of Vasanthothsavam for our Azagiya Manavalan. Our Azhagiya Manavalan goes around the four Chitra streets in the evening on His Golden Horse vahanam (Thanga Kudurai Vahanam).
 
Sri Ranganatha is the savior of all creatures. He protects them as His duty. Since Sri Rangam is the abode of the Lord Himself, this is the ONLY  place on earth which is worth being called as "Bhooloka Vaikuntham". Blessed are those who are born in Sri Rangam, those who live in Sri Rangam, and those who end their materialistic existence by leaving their body in Sri Rangam. One must always consider it a goal in life to visit Sri Rangam at least once. But the best thing to do is - Be born, live and get Moksham in Sri Rangam.
 
 After the Chitra streets processions Our Namperumal will reach the Chandra Puskarani for the Theertha Vaari.
Chinaaperumaal, also called Theeratha Perar will visit the Chandra Puskarnai and have the Theertha Vari (the bathing in Chandra Puskarani). Swamy Sri Ranganatha then  leaves from Chandra Puskarani to reach the Vasantha Mandapam, where He will have a Thirumanjanam.
After The Thirumanajanam, Alankarams and the Naivedhyam follow. Then the Namperumal leaves from the Vasantha Mandapam to Moolasthanam via Sriranga Nachiyar Sanndadhi.  Once when He reaches the Sanctum Sanatorium, the Archagas will remove the Rakshbandanam and they will offer Namperumal Naivedyam, then the Anatha Sayanam follows.
We sincerely pray for all the members and Sriranga Sri Group also.
Thanks for being with us for the Nine days with Namperumal Vasanthothsavam.
Our Sincere thanks to Sriranga Sri Groups  for releasing my articles in this site.!

Vachaka Dhosham Kshameekavum!
Endrum Ungaludaiya,
Adeyen 
Narasimha bhattar
 -  




















धन्योस्मि
दासः
Narasimha Bhattar

Tuesday 27 May 2014

Amazing structures :) On th Earth!



How on Earth...? 


#1

DON'T WANT VISITORS? JUST UNHOOK THE CABLE.


#2

MOST PEOPLE USE TREES FOR A WINDBREAK


#3

CONSIDER THE PANIC IF YOU HEAR A BRANCH CRACK . . . 


#4

HOW DID THEY GET THAT CAR IN THERE?


#5

LONG CLIMB 
AFTER A DAY'S WORK!
See the ladder hanging from the structure?


#6

TREE BELOW... FLOWERS ABOVE.... SOME PEOPLE ARE JUST WEIRD!


#7

NOT DURING HURRICANE SEASON, THANK YOU 


#8

GOT A LITTLE PROBLEM WITH DAMPNESS AT YOUR HOUSE? 


#9 

I'VE HEARD OF PEOPLE'S BRIDGEWORK BUT THIS IS RIDICULOUS! 


#10

BETTER TELL THEM ABOUT GLOBAL WARMING


The Chinese have a saying that goes something like this:
'When someone shares with you something of value,
You have an obligation to share it with others!'
I just did . .
 
 
 
 



--
 
 
 
 
 
 
 
 
 
 
 









India wants DD-Sanskrit !


 
India wants DD-Sanskrit !

Over 120 million first time voters (out of the 550 million total voters) have registered and voted in this election. Majority of them have clearly voted for a Modi led BJP Government with a decisive mandate.

So what is so significant about this number and why it is connected to DD-Sanskrit

120 million+ first time (young) voters - what this number means - this number is far more than UK (63.7 million) population and Canada (34.8 million) population put together.

Even, if one takes that a 5% of this 120 million young people wants Sanskrit to be revived by the new Government, then it means 6 million people wants Sanskrit. Even if 5% of the total voters want to revive Sanskrit, it means about 23 million people want Sanskrit. Total would be around 30 million people or 3 crore people. When 3 Crore people want something like a Sanskrit TV channel, it is only right to start one sooner.

It should also be noted that the website www.narendramodi.in, its Sanskrit homepage got about 100s of hits every day during 4 months. This alone proves that many are looking forward to such a media.

In addition to this, every single video clip on Sanskrit posted in the Youtube has got 1000s of hits during the past year alone.

Who will be the audience - let us look at some sure numbers:

- 25,000+ Sanskrit university students from 25+ Sanskrit university campuses,
- 60,000 students of Ayurvedic medicine collages,
- 6 crore middle school students (Sanskrit as their 2nd or 3rd language),
- 1,50,000 college students who have chosen Sanskrit in their studies,
- 12 million+ adult audiences who are trained in spoken Sanskrit by Samskrita Bharati and Rashtriya Sanskrit Sansthan during the past 5 years

Also during the Vishwa Samskrita Pustaka mela during Jan-2012 within a span of 4 days 60 million books (only Sanskrit) worth 7 crores got sold in Bangalore. So there are sufficient audiences for Sanskrit TV Channel.

All these people could become viewers as well as be benefited with a Sanskrit TV channel and Akashavani Sanskrit FM Channel.

This DD-Sanskrit TV channel should also be professionally managed with innovative programs and packaging, unlike other DD channels, so that it can not only get help spread the language but also be profitable. However in this channel all content including Ads should only be in Sanskrit.

Currently there is a social media campaign going-on which appeals to Hon'ble PM Sri. Narendra Modi to take oath in Sanskrit during the swearing-in ceremony - this campaign got about 5,000 signatures, likes, shares and forwards with in 48 hours of someone posting - support is pouring in even from non-BJP sympathisers !. This proves the India's Internet generation (educated audience) loves Sanskrit - the living great grand mother of all our mother-tongues (languages) is looking forward to our attention.

Just to draw a parallel, I compare the current state that is in Canada - There are about 23% Canadians (7 million people) speak French and for them, there are state-run media and communication infrastructure in Canada in French - that being the case, why can't there be a state-run National Television channel and a national FM Radio channel exclusively for Sanskrit in India ?!. Showing 5 minutes Sanskrit news once a day in DD-National channel is not sufficient.

This Television channel can telecast - Simple spoken Sanskrit lessons, Aurveda /Jyotisha/ Vaastu/ Yoga/ Vedic Maths classes, UGC coaching classes for Sanskrit including for NET, Sanskrit classes for Children's and school students, Sanskrit News, Sanskrit Dramas, Cultural Quiz programs, Classes for Vyakarana (Linguistics) & Nyaya (Epestimology), and Spiritual discourses like Bhavadgita in simple Samskrit, etc.

When there is a TV channel for every single official languages of India including for Urdu - why can't there be one for Sanskrit.

If you support DD-Sanskrit,  please forward /share this to as many people as possible and also don't forget to give a "like /+ /retweet" this message.

Thank you
CG Krishnamurthi  
- A lover of Sanskrit

PS: - The picture is not true and DD-Sanskrit don't exist as of now !, if you want one please forward this to many people !!.


Wednesday 21 May 2014

​​​வ்யாஸ பூஜை ஆ.கா மா வை.

​​
​​
வ்யாஸ பூஜை    ஆ.கா  மா   வை.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/7620-வ்யாஸ-பூஜை-ஆ-கா-மா-வை

Here is the message that has just been posted:
***************
12-7-14. வ்யாஸ பூஜை.     ஆ கா  மா  வை.

பிறவியின் பயனான மோக்ஷத்தை அடைவதற்கு ப்ருஹ்ம ஸூத்ரம் இயற்றி பாமர மக்களுக்கு நல் வழி காட்டிய ப்ருஹ்ம நிதியும் , பதினெட்டு புராணங்களையும் இயற்றி வேதங்களை

 நான்காக பிறித்து உலக மக்களை அநுக்கிரஹித்தவரும் , அனைத்து மஹரிஷிகளுக்கும்  தலைவருமான  க்ருஷ்ண த்வைபாயனர் என்னும் ஶ்ரீ வேத வ்யாஸ மஹரிஷியை ஒவ்வொருவரும் பூஜை செய்ய வேண்டும்.

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் சக்தே: பெளத்ரமகல்மஷம் பராசராத்மஜம்
வந்தே சுகதாதம் தபோநிதிம் ..

வேதங்களை நமக்கு வழங்கிய ஶ்ரீ வ்யாசரையும் மற்றும் நமது குருமார்களையும் பூஜை செய்ய வேண்டிய நாள் இந்த குரு பூர்ணிமா
இன்று முடிந்த வரை வீட்டிலோ பொது இடத்திலோ இந்த பூஜையை செய்ய முயற்சிக்கலாம்..ஒரு பீடத்தில் மஞ்சள் அக்ஷதைகளை  மண்டலமாக போட்டு

அதன் மீது சுமார் 45 எலிமிச்சம் பழங்களை வரிசையாக வைத்து அந்த பழங்களில் தேவதைகளை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

அக்ஷதை மண்டலத்தின் நடுவில் ஐந்து எலுமிச்சம் பழங்களை வைத்து
1.   க்ருஷ்ணர்.; 2, வாஸுதேவர். 3. ஸங்கர்ஷணர். 4. ப்ரத்யும்னர். 5. அநி.
ருத்தர். என்று ஐந்து தேவர்களை ஆவாஹனம் செய்து பூஜிக்கவும்.

பிறகு இந்த ஐந்துக்கும் தெற்கில் ஐந்து எலுமிச்சம்பழம் வைத்து 1. வ்யாஸர்,2. ஸுமந்து; 3. ஜைமினி 4 வைசம்பாயனர். 5. பைலர் என்ற ஐந்து முனிவர்களை ஆவாஹனம் செய்து பூஜிக்கவும்.

பிறகு வடக்கு பக்கத்தில் ஐந்து பழங்களை வைத்து 1. ஆதி சங்கரர். 2. பத்மபாதர். 3; ஸுரேச்வரர். 4 தோடகர். 5 . ஹஸ்தாமலகர். .என்ற ஐந்து ஆசார்ய புருஷர்களை ஆவாஹனம் செய்து பூஜிக்கவும்.

ஶ்ரீ க்ருஷ்ணருக்கு இரண்டு பக்கத்தில் இரண்டு பழங்களை வைத்து ப்ருஹ்மா, ருத்ரன், இருவரையும் நான்கு திக்குகளில் நான்கு பழங்களை

வைத்து 1. ஸனகர். 2 ஸநந்தனர். 3. ஸனத் குமாரர். 4 ஸனத் ஸுஜாதர் களையும் பூஜிக்கவும். இவர்கள் ப்ருஹ்மாவின் மானஸ புத்ரர்கள்.

ஶ்ரீ க்ருஷ்ணருக்கு கிழக்கில் ஐந்து பழங்கள் வைத்து 1. குரு. 2. பரம குரு.3. பரமேஷ்டி குரு. 4. பராத்பர குரு. 5. ப்ரம்ம வித்யா ஸம்ப்ரதாய போத குருக்கள் ஆகியோரையும் பூஜிக்கவும்.

பிறகு த்ராவிடாசார்யார் ஐவரையும் 1. த்ராவிடாசார்யார். 2. கெளட பாதர். 3. கோவிந்த பகவத் பாதர்கள்.4. ஸங்க்ஷேப சாரிர காசார்யாள் 5. விவரணா சார்யாள்  இவர்களையும் 1. சுகர்; நாரதர் இவர்களையும்.

அதன் பிறகு 1. இந்த்ரன். 2. அக்னி. 3. யமன். 4. நிருரிதி. 5. வருணன். 6. வாயு. 7. ஸோமன். 8 ஈசானன் என்ற எட்டு திக் தேவதைகளையும்

 அதன் பிறகு 1, கணேசர். 2. க்ஷேத்ர பாலகர். 3. துர்கா. 4. ஸரஸ்வதி. இவர்களையும் ஆவாஹனம் செய்து பூஜிக்கவும்.

இங்கு குறிப்பிட்ட எல்லா தேவதைகளையும் தனி தனியே பதினாறு உபசார பூஜைகளையும் செய்து பூஜிக்கவும்.. இந்த வ்யாஸ பூஜையை அனைவரும் செய்து அல்லது பூஜையில் கலந்து கொண்டு ச்ரேயஸ்ஸை அடையலாம்…



12-7-2014. ஆ  கா  மா  வை.

ஆஷாடம், கார்திகம், மாகம், வைசாகம். ஆகிய நான்கு மாத பெயர்களின் முதல் எழுத்தின் சுருக்கமே ஆகாமாவை என்ற சொல்.
இந்த நான்கு மாதங்களிலும் பெளர்ணமியன்று ஸூர்ய உதயத்திற்கு 96

நிமிடங்களுக்கு முன் முறையாக ஸ்நானம் செய்ய வேன்டும்.  இதனால் பலம், அழகு, புகழ், தர்மம், ஞானம், ஸுகம்; தைர்யம், ஆரோக்கியம்  ஆகியவை கிடைக்கும் என்கிறது ஸத்யவ்ருத ஸ்ம்ருதி..
***************

​ 8-7-14. சயன ஏகாதசி

சயன  ஏகாதசி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/7618-சயன-ஏகாதசி

Here is the message that has just been posted:
***************
​​
8-7-14. சயன ஏகாதசி;
ஏகாதச்யாம் சுக்லாயாம் ஆஷாடே பகவான் ஹரி; புஜங்க சயனே சேதே க்ஷீரார்ண ஜலே ஸதா; நித்ராம் த்யஜதி கார்திக்யாம் தயோ: ஸம்பூஜயேத் ஸதா ப்ருஹ்மஹத்யாதி கம் பாபம் க்ஷிப்ரமேவ வ்யபோஹதி.

ஒரு வருஷத்து 25 ஏகாதசிகளில் 1. ஶ்ரீ மஹா விஷ்ணு சயனிக்கும் (படுக்கும்) ஆஷாட சயன ஏகாதசி.; 2. ஶ்ரீ மஹா விஷ்ணு படுக்கையில் திரும்பி படுக்கும் பரிவர்த்தன ஏகாதசி. 3. ஶ்ரீ மஹா விஷ்ணு படுக்கையிலிருந்து

 எழுந்து கொள்ளும் உத்தான ஏகாதசி ஆகிய மூன்று ஏகாதசிகளும் மிக முக்யமானவை. .இந்த  மூன்று ஏகாதசிகளிலும் உபவாசமிருந்து ஶ்ரீ மஹா விஷ்ணுவை பூஜிப்பதால் எல்லா ஏகாதசிகளிலும் உபவாசம் இருந்த பலன் கிட்டும்

நாம் அறியாமல் செய்த ப்ருஹ்மஹத்தி போன்ற பாபங்களும் அகலும்.  ஆனி மாத அமாவாசைக்கு பிறகு வரும் ஆஷாட   சயன ஏகாதசியன்று பகலில் தம்பதிகளாக ( கணவன் மனைவி ) எதுவும் சாப்பிடாமல்

  ( சக்தி  அற்றவர்கள் பால் பழம் சாப்பிடலாம்) உபவாசமிருந்து , மாலையில் சூர்ய  அஸ்தமனமான பின்பு , அழகான பஞ்சாலான (பட்டு) மெத்தையில்  ஶ்ரீ மஹாலக்ஷ்மியுடன் கூடிய மஹா விஷ்ணுவின் படம்

 வைத்து அல்லது விக்கிரஹம் வைத்து , மல்லிகை, தாமரை பூக்களால் மஹா விஷ்ணூ மஹா லக்*ஷ்மி அஷ்டோத்ரம் சொல்லி அர்ச்சித்து  பால் சாதம் நிவேதனம் செய்து  நமஸ்கரித்து

 விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்து  இரவில் கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ஶ்ரீ மஹா விஷ்ணுவையும் ஶ்ரீ மஹா லக்ஷ்மியையும் ப்ரார்த்தித்துக் கொள்ளவும்.

வாஸுதேவ ஜகத்யோநே ப்ராப்தேயம் த்வாதசீ தவ புஜங்க சயநே (அ)ப்தெள
ச ஸுகம் ஸ்வபிஹி மாதவ.  இயம் து  த்வாதசீ  தேவ சயனார்த்தம்

 விநிர்மிதா  அஸ்யாம் ஸுப்தே  ஜகன்னாதே  ஜகத்ஸுப்தம்  பவே திதம்
விபுத்தே த்வயீ புத்யேத ஸர்வமேதச் சராசரம்..

ஹே வாஸுதேவ , உலகமனைத்தும் தோன்றுவதற்கு காரணமானவரே  இந்த த்வாதசியில் பாற்கடலில் பாம்பின் மேல் ஸுகமாக தூங்குங்கள்.
தூங்கு வதற்காகவே இந்த த்வாதசீ ஏற்பட்டுள்ளது. இன்று ஜகன்னாதரான


தாங்கள் உறங்குவதால்  சகல உலகமும் உறங்கும். தாங்கள் விழித்தால் அனைத்து சராசரங்களும் விழித்துக்கொள்ளும்.. என்று சொல்லி ஶ்ரீ மஹா விஷ்ணு மேல் பக்தியுடன் புஷ்பங்கள் போட்டு ப்ரார்தித்துக் கொள்ளலாம்..

இவ்வாறு செய்வதால் படுக்க நல்ல வீடும்  நல்ல படுக்கையும்  படுத்தால் நல்ல ஆழ்ந்த தூக்கமும் ஸுகமான வாழ்க்கையும் அமையும்.
***************

ஆனி மாதம் விரத நாட்கள்.

ஆனி மாதம் விரத நாட்கள்.

23-6-2014. திங்கள்.  ஶ்ரீ கூர்ம ஜயந்தி அவதாரம்.
கூர்மாவதாரம் மஹா விஷ்ணுவின் இரண்டாவது அவதாரம்.இன்று மஹா விஷ்ணு கோவிலுக்கு சென்று வழிபடவும். .பாற்கடலை கடையும் போது மந்த்ர மலையை ஆடாமல் அசையாமல் நிற்க வைத்தார்..

21 -6-14 ராஹு கேது பெயர்ச்சி.
28-06-2014. வாராஹி நவராத்ரி. ஆரம்பம் 6-7-2014 முடிய.


***************
4-7-14.
ஆனி திருமஞ்சனம்.
திருமஞ்சனம் என்றால் குளிப்பாட்டுதல்= அபிஷேகம் செய்தல் .என்று பொருள். நடராஜருக்கு ஒரு வருஷத்தில் ஆறு நாட்கள் மட்டுமே அபிஷேகம் .நடைபெறும். ஆனி மாதம் உத்திர நக்ஷத்திரத்தன்று பால் தயிர், தேன்,

பழரஸம், இளநீர் முதலிய பொருட்களால் அபிஷேகம் செய்வதே ஆனி திருமஞ்சனம் எனப்பெயர்.. அருகிளுள்ள ஆலயத்திற்கு சென்று வழிபடலாமே.

***************
3-7-2014 குமார சஷ்டி

, குமார சஷ்டி 3-7-14
ஆஷாட சுக்ல சஷ்டீ து திதி; கெளமாரிலா ஸ்ம்ருதா குமார மர்ச்சயேத் தத்ர பூர்வத்ரோபேஷ்ய  வைதிநம்.

ஆஷாட மாத சுக்ல சஷ்டி திதிக்கு குமார சஷ்டி எனப்பெயர். இன்று பகலில் உபவாசமிருந்து குமாரன் எனும் முருகனை பலவித புஷ்பங்களால் சுப்ரமண்ய ஸஹஸ்ரநாமம், த்ரிசதி, அஷ்டோத்ர அர்சனைகள் செய்யவும்.

இதனால் எங்கும் எதிலும் வெற்றி கிடைக்கும். ரத்த கொதிப்பு போன்ற ரத்த நோய்கள் விலகும். காலத்தில் ஸந்தான பாக்கியம் ஏற்படும்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/7617-சுதர்சன-ஜயந்தி

Here is the message that has just been posted:
***************
6-7-14. சுதர்சன ஜயந்தி:  ஆனி மாதம் சித்திரை நக்ஷத்திரம்.

பக்தரான அம்பரீஷ சக்ரவர்த்தியை துர்வாச முனிவரின் கோபத்திலிருந்து காப்பாற்ற மஹா விஷ்ணு ஶ்ரீ ஸுதர்சன ஆழ்வாராக அவதரித்த நன்னாள்..

ஶ்ரீ சுதர்சன சக்கிரத்தை பூஜித்தால்-உபாசித்தால் சத்ருக்கள் விலகுவார்கள். உடல் ஆரோக்கியமும், மன அமைதியும் ஏற்படும். அனைத்து பயங்களும் விலகும்.
***************

ஆனி-மாத-பன்டிகைகள்-சமி-கெளரி-வ்ருதம்

ஆனி மாத பன்டிகைகள்.  சமி கெளரி வ்ருதம்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/7614-ஆனி-மாத-பன்டிகைகள்-சமி-கெளரி-வ்ருதம்

Here is the message that has just been posted:
***************
2-7-14.   சமி கெளரி வ்ரதம். பரிக்ஷைகளில் வெற்றி பெற.

தாம்பத்யார்த்த உமாம் ஸதீம் என்பதாக கணவன் மனைவிக்குள் ஒற்றுமை  அன்பு பாசம் ஏற்பட உமை என்னும் கெளரியை பார்வதியாக பூஜிக்க வேன்டும்.

ஆஷாட மாத சுக்ல பக்ஷ பஞ்சமி அன்று சமீ கெளரி விரதம் அநுஷ்டிக்கலாம். அதாவது வன்னி மரத்தடியில் சிவனுடன் கூடிய பார்வதியின் படத்தை வைத்து பூஜை செய்ய வேன்டும்.

 அல்லது வன்னி மரத்தின்  கிளைகளை எடுத்து வந்து வீட்டில் வைத்து அவற்றின் நடுவில் அம்மனை கெளரியாக பாவித்து பூஜிக்கலாம். வஹ்னி மரத்து இலைகளால் அர்சிக்கலாம். இதனால் தம்பதிகளுக்குள் ஒற்றுமை,

கல்வியில் நாட்டம், பரிக்ஷைகளில் வெற்றி, நல்ல அறிவாற்றல், கூர்மையான புத்தி ஞாபக சக்தி கிட்டும்..
***************

Brahmotsavam - 10th (Final) Day's Events @ Kanchipuram Varadarajar Kovil


Namaskaram to All,
 
Wednesday (21st May) is the tenth and the last day of the wonderful Brahmotsavam in Perumal kovil.
 
The day's events would start with Dwadhsa aradhanam, in late morning. In the evening we would have purappadu in Vettiver chapparam followed by Dwaja Avaroganam, Vedai sathithal, Rakshabandanan visharjanam and finally Archakar mariyadhai.
 
Dwadhasa arathanam is performed on the last day of Brahmotsavam to remove any thiruvaarathana lobham during the utsavam. In brief, thiruaradhanam is performed 12 times. During the 12th time pushpa yagam would be performed. During this time vedaparayanam would be followed by rendering of Thiruvaimozhi. The event would conclude with Vedaparayana satrumurai and Thiruvaimozhi satrymurai, in melodious tunes to Perarulalan's pleasure.
 
In the evening Perarulalan would adore Thanga Thiruabishekam and would get on his Vettiver chapparam. The chapparam would be decked with vettiver and beautifully decorated with flowers which would be treat to all our senses. In this puruppadu Perarulalan would not go till Gangai kondan mantapam but would just visit the 4 maada veedhis.
 
Once Devathirajan is back in Kovil, he would proceed to dwjasthambham to oversee Dwajaavarohanam, the garudan flag that was hoisted on the first day would be lowered. The lowered flag would be placed on Devathirajan's thiruvadi.
 
Next event is vadai sathithal, in which all the assembled are informed about the various that took place during the utsavam and are thanked for their presence.
 
On the way to thiru malai Devathirajan would exchange maalai with Andal. Once he has reached his asthanam visharjanam of rakshabandanam would be done for Perarulalan and the officiating archakar.
 
Mariyadai would be done for the officiating archakar by presenting Perarulalan's slik duppatta, parivattam & maalai.
 
With this the Brahmotsavam would come to an end.
 
I thank all of you for having spent your valuable time in reading my mail & your kind words of encouragement. During the last so many days, with my limited knowledge, tried to sow the seed of interest, am sure with the blessings of our Divya Dhampathis, it would germinate in to giant banyan tree in due course. Thanks also to the temple authorities specially Sri. N. Thayagarajan (E.O.) for organizing the excellent event.
 
Due to time / space / knowledge constrains was not able to share all the details of Varadar & Perumal kovil. As a next step, I would request you all to visit Perumal kovil whenever feasible, in your hectic schedule, to get Perundevi thayaar's and Devathirajan's anugraham in person. All bhatters, without exception, are so kind and willing to explain all the details patiently, so make the best use of their love towards our Divya Dhampathis.
 
The festivities in Perumal kovil would continue till 1st June, before we have a short break, try and be part of them if possible.
  • Vidayathi utsavam from 22 May ~ 24 June
  • Vasantha utsavam from 25 May ~ 01 June
May the Divine blessings of our Thayaar and Perarulalan be always with you and your loved ones.
 
My shasthanga namaskaram to Perundevi sametha Devathirajan and to your patience.
 
Vachaka Dhosham Kshamikkavum
 
Andavan thiruvadiya charanam
Perundevi sametha Devathirajan thiruvadiya charanam
 
Dhasan,
Kausik Sarathy
 
Note : The pictures attached are file photos and courtesy Sri. Kesavabashyam